தளம்
கிழக்கு மாகாணம்

அட்டாளைச்சேனை சர்வமதக் குழுவின் மீளாய்வு ஒன்று கூடல்…!

(யூஎல்எம். பஸீல் Independent media watch)
அட்டாளைச்சேனை பிரதேச சர்வமதக்குழுவின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் சர்வமதக்குழுவின் இணைத்லைவரும் றுஹுணு லங்கா அமைப்பின் தலைவருமான அஷ்ஷேஹ்.MS. ஜஃபர்( நளீமி) தலைமையில் அக்கரைப்பற்று Ainah Beach View Resortயில் அண்மையில் இடம்பெற்றது.

இச்சர்வமதக்குழு தேசிய சமாதானப் பேரவையின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று பொலிஸ்,அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனைத்து மதத்தலைவர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவரும் அமைப்பாகும். இம்மீளாய்வு ஒன்று கூடலில் தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் U.உவைஸ் மதனி கலந்துகொண்டு நீடித்த சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் பற்றியும் இக்குழுவின் கடந்த கால முன்னேற்றச் செயற்பாடுகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.


இவ்வொன்று கூடலில் சர்வமதத் தலைவர்கள்,அரச உத்தியோகத்தர்கள், மற்றும் றுஹுணு லங்கா அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பல ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினேன் எதுவும் நடக்கவில்லை- எஸ். லோகநாதன்

Fourudeen Ibransa
3 years ago

முஸ்லிம் சமுகத்தை விலைபேசுகின்ற பாணியிலான கேடுகெட்ட அரசியலை முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்..!

Fourudeen Ibransa
2 years ago

வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை “வின்வோக் -202” நடை பவனி

Fourudeen Ibransa
2 years ago