தளம்
கிழக்கு மாகாணம்

வரிகளை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒரு சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கலாம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சர்வ ஜன நீதி அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரிகளை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத்திட்டம் காத்தான்குடியில்..!

Fourudeen Ibransa
2 years ago

கிழக்கில் ஒரேநாளில் உச்சம் தொட்ட கொரோனா மரணம்!

Fourudeen Ibransa
3 years ago

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்!

Fourudeen Ibransa
3 years ago