தளம்
சிறப்புச் செய்திகள்

நுரைச்சோலையின் முதலாவது ஜெனரேட்டர் இயங்க ஆரம்பித்தது!

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (7) 10:15 மணியளவில் முதலாவது ஜெனரேட்டர் மின் கட்டத்துடன் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் திகதி ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது.

நிலக்கரி இருப்புகளை நிர்வகிப்பதற்காகவும் பராமரிப்பு நோக்கங்களுக்காகவும் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு!

Fourudeen Ibransa
2 years ago

மக்களுடன் இணைந்து வீதிக்கிறங்கி போராடுவதைத் தவிர மாற்று வழியில்லை..!

Fourudeen Ibransa
2 years ago

மக்கள் மீதான அக்கறை குறித்து அதிகாரிகளுக்கு புரிதல் இல்லை .!

Fourudeen Ibransa
3 years ago