க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பரீட்சை நடத்தப்படவுள்ள திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பரீட்சை நடத்தப்படவுள்ள திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.