க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பரீட்சை நடத்தப்படவுள்ள திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.