தளம்
சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதிக்கும் – சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இடம்பெற்ற அவசர சந்திப்பு!

கோட்டாபயவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பானது நேற்று புதன்கிழமை(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய இன்று காலை சஜித் பிரேமதாசவுக்கு திடீரென தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கரிமப் பசளை விவகாரம் பற்றி உரையாடியுள்ளார்.

கட்சியின் உயர்பீடத்துடன் இது பற்றி பேச்சு நடத்தி மீண்டும் சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஆடைகளை அவிழ்த்து சோதனை – அந்தரங்க உறுப்புகளில் காயம்!

Fourudeen Ibransa
1 year ago

இலங்கையின் நெருக்கடியான சூழ்நிலையிக்கு, எதிர்க்கட்சியே காரணம் !

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதி ​மாளிகையில் குடும்பமே கூடியது.!

Fourudeen Ibransa
2 years ago