தளம்
இன்றைய நிகழ்வுகள்

சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசினார் ஜீவன்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக அவரின் இல்லத்திற்கு வருகைத்தந்து அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி நினைவு கூர்ந்தார்.

மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள்.!

Fourudeen Ibransa
2 years ago

விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் அலரி மாளிகையில் வைத்து வேளியிடப்பட்டது:

Fourudeen Ibransa
3 years ago

‘சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு’

Fourudeen Ibransa
3 years ago