தளம்
கொழும்பு

தற்போதைய அரசு பதவியேற்றதன் பின்னர் சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் வரி மோசடி.!

சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

” தற்போதைய அரசு பதவியேற்றதன் பின்னர் சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.” – என பங்காளிக்கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்!

Fourudeen Ibransa
2 years ago

பதவியை இராஜினாமா செய்த பந்துல.!

Fourudeen Ibransa
2 years ago

மிக விரைவில் இடைக்கால அரசாங்கம் கொண்டு வரப்பட வேண்டும்  .!

Fourudeen Ibransa
2 years ago