தளம்
சிறப்புச் செய்திகள்

தேசிய அரசில் தமது கட்சி ஒருபோதும் அங்கம் வகிக்காது.!

சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் தமது கட்சி ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அதேவேளை, தேசிய அரசில் தமது கட்சி ஒருபோதும் அங்கம் வகிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

Related posts

 நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை.!

Fourudeen Ibransa
2 years ago

நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது – அநுர

Fourudeen Ibransa
2 years ago

காபூல் விமானநிலையத்தில் இராணுவத்தினரின் நெகிழ்ச்சி செயல்..

Fourudeen Ibransa
3 years ago