தளம்
Breaking News

நாடு முழுவதும் அவசரகால சட்டம் .!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வருகின்றது.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது.!

Fourudeen Ibransa
3 years ago

சிறுமியிடம் சங்கிலி அறுத்த சிவில் பாதுகாப்பு படை வீரர்..!

Fourudeen Ibransa
2 years ago

நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை தினமும் ஊரடங்கு…!!!

Fourudeen Ibransa
3 years ago