தளம்
சிறப்புச் செய்திகள்

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்துபவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காவல்துறையினா் கலவரங்களில் மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

68 வீடுகள் மற்றும் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் 65 வீடுகள் மற்றும் 41 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

என்னால் பொலன்னறுவைக்கு செல்லக்கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – மைத்திரிபால

Fourudeen Ibransa
3 years ago

சிறுவர் சார்ந்த குற்றங்கள் தொடர்பான சம்பவங்களை அறிக்கையிடுகையில் ஊடகங்கள் மேற்கொள்ளும் முறைகேடு.!

Fourudeen Ibransa
2 years ago

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தில் சலசலப்பு: அமைச்சர்கள் மூவர் வெளிநடப்பு !

Fourudeen Ibransa
3 years ago