தளம்
சிறப்புச் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்க மொட்டு கட்சி தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் அமைச்சு பதவியை ஏற்பதற்கும் கட்சி உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்

Fourudeen Ibransa
3 years ago

கொரோனாவால் மேலும் 63 பேர் உயிரிழப்பு .!

Fourudeen Ibransa
3 years ago

நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்!

Fourudeen Ibransa
3 years ago