தளம்
சிறப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்பதுடன் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா எ்ன்பது குறித்து இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்

Related posts

12 – 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி.!

Fourudeen Ibransa
3 years ago

பட்டதாரிகள் 51,000 பேருக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம்.!

Fourudeen Ibransa
2 years ago

விவசாயிகளுக்கான புதிய சட்டம் விரைவில்!

Fourudeen Ibransa
2 years ago