தளம்
சிறப்புச் செய்திகள்

 அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை.!

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகள் கொண்ட குழு நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச தொிவித்துள்ளாா்.

மேலும் அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை எனவும் அவா் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

Related posts

பெரும் ஆபத்தான நிலையில் இலங்கை ! வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவிப்பு !!

Fourudeen Ibransa
3 years ago

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பு.!

Fourudeen Ibransa
2 years ago

ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வரவேண்டாம்!! 12 பேர் கைது

Fourudeen Ibransa
2 years ago