காணாமல் போன சிறுமிகள் வீடு திரும்பினர்! – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கொழும்பில் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து…
டீசல் கையிருப்பில் இல்லை.!
டீசல் இல்லாத காரணத்தினாலேயே ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman)…
ரிஷாத் பதியுதீனின் கைது தொடர்பிலும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தும்
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மகிழ்ச்சியடைகின்றது. இது தொடர்பான…
கோஷிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் வைரஸ் தொற்று.!
கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையால் எவ்வித குற்றச்சாட்டுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 60…
மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனி வழி?
மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…
நீதி என்பது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூரமாக்கப்பட்டுள்ளது.!
குற்றமற்றவர்களையும் சிறைக்குள் தள்ளி குற்றவாளியாக்கவும், குற்றம் சுமத்தாது வருடக் கணக்காக தடுத்து வைக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அரசியல் கைதிகளை…
“விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறையே வேண்டும்”
தேர்தல் விகிதாசார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும், இப்போது பழைய முறையில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற உடன்பாடு அரசு – எதிரணி மத்தியில்…
தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை..!
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால் முதலாளிமார் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணத்தை வழங்காமல் தொழிற்சங்கங்களை செயலிழக்கச்செய்துள்ளதால் தொழிலாளர்களுக்காக குரல்…
காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய பல்கலைகழக மருத்துவபீட மாணவன் .!
பேஸ்புக் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி…
தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததே ராஜபக்ச அரசு!
ராஜபக்ச அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றஞ்சாட்டினார். கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்…
இணைந்திருங்கள்