மின்வெட்டுக் காலத்தில் மெழுகுதிரி உற்பத்தியை பெருக்குவோம்
தற்போது நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், மெழுகுதிரி விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனாலும், எமது பிரதேசத்தில் மெழுகுக்கட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், உரிய முறையிலோ,…
1961 ஏப்ரல் 12ஆம் தேதி உலகம் தலைகீழாக மாறியது..!
ஆதி விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக். என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார்….
விரைவில் இந்தியா வரும் நோக்கியா ரக்கட் ஸ்மார்ட்போன்
ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம்…
ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார்!
சென்னையைச் சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. ஹைப்ரிட் பறக்கும் கார் பயன்பாட்டுக்கு…
பூமியை தாக்க வரும் சூரிய புயல்
இந்த பிரபஞ்சம் பல விசித்திரங்களால் நிறைந்துள்ளது. எனவே ஓவ்வொரு நாளும் பல ஆச்சர்யங்கள் நடந்துகொண்டே உள்ளது போல ஆபத்துகளும் நிறைந்துள்ளது. இந்நிலையில் சூரியப் புயல் ஒன்று பூமியைத்…
உலகில் ஆயுத விற்பனையை விட மேற்குலக மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை உலகம் இலாபகரமானது
நாம் புதிய காலனித்துவத்தின் போக்கை புரிந்துகொள்ளும் தருணத்தில், அது காலம் கடந்த நிகழ்வாக மாறியிருக்கும். ஆனால் நாம் அதை புரிந்து கொள்வது இன்னும் பல காலம் கடந்தே…
100% RECYCLABLE கார்களை தயாரித்துள்ள BMW கம்பெனி-
BMW கார்கள் என்றாலே பெரும் மவுசு தான். இன் நிலையில் தற்போது அந்தக் கம்பெனி தயாரித்துள்ள எலக்ரிக் கார்கள் 100 சத விகிதம் அழிக்கப்பட்டு மீண்டும் அந்த…
எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம்!
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போா் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…
“காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி அரசுகள் செய்திருப்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு.
நாராயணி சுப்ரமணியன் “இது இப்படியே தொடர்ந்தால், எதிர்கால பூமி நரகமாக இருக்கும்” என்று எச்சரிக்கிறார் அறிவியலாளர் டிம் பாமர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பேசும்போது, “இது…
காலநிலை மாற்றம்: “இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!” – எச்சரிக்கும் IPCC அறிக்கை
சதீஷ் லெட்சுமணன் “கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்