50ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக வானில் தோன்றும் அரிய வால் நட்சத்திரம்!
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் விரைவில் 50,000 ஆண்டுகளில் முதல் முறையாக இரவு வானில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, மார்ச் 2, 2022 அன்று…
22 நிறங்களில் மாறும் புதிய கார் அறிமுகம்!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் அபரிவிதமான அளவில் இருந்து வருகிறது.அந்த வகையில் ஆட்டோமொபைல் துறையில் நாளுக்குநாள் தொழில்நுட்டபங்கள் அறிமுகமாகி கார் பிரியர்களை கவர்ந்து வருகிறது, 2023ல்…
பூமியை நோக்கி 25,000 KM வேகத்தில் வரும் விண்கற்கள்!
பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு 25,000 கிமீ வேகத்தில் விண்கற்கள் வந்துக்கொண்டிருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா தெரிவிக்கையில்,…
ஆப்பிள் நிறுவனத்திற்கு 165 கோடி அபராதம்!
சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்….
நீண்ட நேரம் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்.!
உலகின் முதல் செல்லுலர் தொலைபேசியை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தொலைபேசி பாவனை தொடர்பில் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். அதாவது ஒருவர் சராசரியாக ஒரு நாளில் 4.8 மணிநேரத்தை கையடக்க…
அச்சு அசல் ஐபோன் போன்ற தோற்றத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஜியோனி நிறுவனம்
பிரைட் பிளாக் கிரிஸ்டல் மற்றும் டார்க் புளூ ஆகிய மூன்று நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட்…
ஒரு மோட்டார் சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சம்.!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் விற்பனை விலையும்…
மின்வெட்டுக் காலத்தில் மெழுகுதிரி உற்பத்தியை பெருக்குவோம்
தற்போது நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், மெழுகுதிரி விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனாலும், எமது பிரதேசத்தில் மெழுகுக்கட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், உரிய முறையிலோ,…
1961 ஏப்ரல் 12ஆம் தேதி உலகம் தலைகீழாக மாறியது..!
ஆதி விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக். என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார்….
விரைவில் இந்தியா வரும் நோக்கியா ரக்கட் ஸ்மார்ட்போன்
ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம்…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்