நுவரெலியாவிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி –
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (12) கட்டுப்பணம் செலுத்தியது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்…
நுவரெலியாவிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி – சேவலுக்கும் வலை…!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (12) கட்டுப்பணம் செலுத்தியது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்…
சிலையை கடத்திய பூசகர் மலையகத்தில் கைது!
கம்பளை, பல்லே தெல்தொட – வெத தென்ன தோட்ட ஆலயத்தில் இருந்த 100 வருடம் பழமையான சுவாமி சிலையினை திருடி, கலஹா பிரதேச கோவில் ஒன்றுக்கு கொண்டு…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டி.!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கட்சி சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இலங்கை…
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராகுகிறது இ.தொ.கா! –
உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாளை கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் ஒன்றுக்கூட உள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரலுக்கு…
கல்விதான் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும்..!
மலையக கல்வி வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன். இது விடயத்தில் நான் உறுதியாகவே இருக்கின்றேன். எனவே, இலக்கை அடையும்வரை நிச்சயம் போராடுவேன்….
வேலுகுமார் எங்களுக்கு வேண்டும்!
” வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்.”…
தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.!
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென மனோ கணேசன் எம்பி…
மலையகம் 200′ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகள்!
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை…
சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி – இறத்தோட்டையில் சோகம்..!
மாத்ளை, இறத்தோட்டையில் நேற்று மாலை சுவர் இடிந்து விழுந்ததில் 82 வயதான மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக அடிப்படை வசதியற்ற ஆபத்து மிகுந்த வீட்டில்…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்