பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். .!
புதிய பிரதமருக்கு எமது ஆதரவை தெரிவித்துள்ளோம். அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அவர் கோரிக்கை முன்வைத்தார். நாளை நாம் அமைச்சு பதவி ஏற்றாலும் அது ஜீவன் தொண்டமானுக்குரிய அமைச்சு…
எங்கள் அனுமதியுடனேயே இ.தொ.காவை சந்தித்தார் சஜித்’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்து பேசி,…
ராஜபக்ச போய், ரணில் வந்துள்ளார்.!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், அந்த அரசை…
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மனோ கணேசனின் விருப்பம்.!
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,” ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர். எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து,…
‘ஜனாதிபதியை பதவி விலக கோரி’ – மலையகத்தில் ஒப்பாரி .!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (20.04.2022) பல போராட்டங்கள்…
உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. .!
” மக்களால் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போது பொலிஸார் வன்முறையை கையில் எடுத்துள்ளமையானது கண்டிக்கத்தக்கது.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது…
மக்கள் பக்கம் நின்றே சுயாதீனமாக செயற்படுவோம்.!
அமைச்சு பதவியை நிராகரித்த ஜீவன்.!.! நாமல் ராஜபக்ச வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத்…
பதுளையில் மாணவி கொலை! நடந்தது என்ன?
பாடசாலையிலிருந்து மாலை வீடு சென்று கொண்டிருந்த மாணவி, கோடரி வெட்டுக்கிலக்காகி, சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமொன்று, நேற்று மாலை ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்திற்கு செல்லும் பாதையில்…
ஜனாதிபதி குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள பதிவு!
கோட்டாபய தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், நிரந்தர மின்வெட்டு போர்க்காலத்தில் வடக்கில் இருந்தது. இப்போ, தெற்கில்…
நாட்டின் பெருந்தோட்டக் கொள்கை மாற்றமடைய வேண்டும்.!
தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பெருந்தோட்டங்களின் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும்…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்