Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: கவிதை

கவிதை

சிறகுகள்- கவிதை!! 

சிறுவண்ணத்துப் பூச்சியின் முதல் பறத்தல்போல் தாவியெழும் கற்பனைகள்  மானசீகமாக எழுகிறது சோலைவனத்தில் சில்லெனவீசிடும் குளிர்ச்சியான தென்றலில் செந்தேன் மொழிதவழும் சிந்தனை அம்புகளில் பரவசமாகிறேன்  துருவ நட்சத்திரமாக ஒலிக்கும்…

கவிதை

அண்ணா.! அண்ணா! இறந்து போனவள்தான் கூப்பிடுகிறேன் 

கொஞ்சம் ‌என்‌‌ வேதனையை‌ கேள்அண்ணா.,..அண்ணா என்பதின்‌அர்த்தமும்ஆண் வர்க்கத்தின் மகிமையையும்அறியா உலகில் ஆணாய்பிறப்பெடுத்து விட்டோம்என்பதை இட்டு கொஞ்சம்வெட்கப்பட்டு கொள்ளுங்கள்….பொம்மை கையில்என் சாதமிட்டு கொஞ்சிவிளையாடினேன்‌ அண்ணாஎங்கள் வீட்டு வாசலில்……வீட்டைத் தவிர…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse