Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: கட்டுரை

கட்டுரை

சமஷ்டி கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்..! 

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி…

கட்டுரை

மின்கட்டனத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி..! 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பிறக்கும் புத்தாண்டில், பல பொருளாதார அபாயங்கள் நம்மைச் சந்திக்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. ஒருபுறம் அரசாங்கம் புதிய வரிகளை அறவிட திட்டமிடுகிறது. மறுபுறம், மீண்டும்…

கட்டுரை

‘கள்வனைப் பிடித்து விதானைக்கு வைத்தல்’ .1 

ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில்…

கட்டுரை

தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வதையோ, தென்இலங்கையின் எந்தச் சக்தியும் எந்தக் காலத்திலும் விரும்பாது. 

அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும்…

கட்டுரை

திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன? 

திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்….

கட்டுரை

தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ், தேர்தல் நடத்த முடியாது.! 

பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றின் தேர்தல் முறைகளில், முக்கிய மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (09) கூறியிருந்தார். ஜனாதிபதி…

கட்டுரை

எந்த முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் சமூகத்துக்குப் பொருத்தமானதொரு அரசியலை கட்டியெழுப்பவில்லை. .! 

எழுபதுகளின் பிற்பகுதியில், கே. பாக்கியராஜ் இயக்கத்தில் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்றொரு திரைப்படம் வெளியானது. வறுமையின் தொடர் விளைவுகளைச் சித்திரிக்கின்ற ஒரு கதையாக அது அமைந்திருந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகளின்,…

கட்டுரை

வழிப்பறிக்கொள்ளைக்காரனுக்கும், அரசிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.! 

‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப்…

கட்டுரை

பண மோசடி செய்த திலினி பிரியமாலி வெறும் எட்டாம் தரம் படித்தவர்.! 

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக்…

கட்டுரை

மக்களின் கோபத்திற்கு ஆளானால் அரசியல்வாதிகள் கட்டியிருக்கும் கோமணமும் பறிபோய்விடும்..! 

இலங்ரகையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை பெரும் எதிர்பார்ப்பிற்குள் தள்ளி விட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் சரிசெய்யப்பட்டு மக்களின் வாழ்க்கை மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.மாற்றம்…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse