பச்சிளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் – யாழில் கொடூரம் – மாமா கைது…!
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 11 மாதங்களேயான குழந்தையொன்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின் தாயின் சகோதரரே (குழந்தையின் மாமா) இந்த பாதக…
கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில், உள்ளே வர வேண்டும்
தமிழரசுக் கட்சி வெளியேறினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்தது: தனிவழி சென்றது தமிழ் அரசு கட்சி!
004ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி செயற்பட்ட பாணியில், 2023ஆம் ஆண்டில் தமது சின்னத்துடன் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியது. உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து…
யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம்
யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற…
வடக்கு கிழக்கில் 25 வீத இராணுவக் குறைப்பு.!
இலங்கையின் தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் நேரத்தில், 1983க்கு முந்திய காலப்பகுதியில் தமிழ்ப் பகுதிகளில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும்…
தேர்தல்கள் பிற்போடகூடாது ,அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல்.!
யாழ்ப்பாண நிருபர்- தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக்…
கூட்டமைப்பிற்குள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும்!!
தமிழ் தேசிய பரப்பிற்குள் செயற்படும் அனைத்து கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவேண்டும்’ என புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்…
விபரீத முடிவு எடுத்த 19 வயது மாணவி.!
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. மேற்படி மாணவி இளைஞர்…
கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து சிந்திப்போம்
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன்…
கொழும்பு மசாஜ் விடுதியில் சிக்கிய யாழ் யுவதி!
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும்…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்