எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும்!
எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும்என யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் இந்திய துணை தூதரகத்தின்…
பசளை கிடைக்கும் வரை போராட்டம்.!
எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய…
ஒற்றையாட்சி அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும்
ஒற்றையாட்சி அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்களை ஜனாதிபதி கோட்டபாய அவர்கள்…
அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- எம்.ஏ சுமந்திரன்
நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாக…
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருடன் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கலையரசன் ஆகியோரே நேற்றுச் சந்தித்தித்துக்…
யாழ்ப்பாணத்து பெண் நோர்வே நாடாளுமன்றத்திற்கு!
யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர்…
ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை.
ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனுடைய தலைவர் சம்பந்தன் அவர்களின் கையொப்பத்தின் கீழே ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது…
எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன்.!
நான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவன். தன் பக்க கோலடிக்கும் தேவை எனக்கு கிடையாதென வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…
தமிழரசுக் கட்சியின் ஜெனிவாவுக்கான கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்
கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்: ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவணத்தை அனுப்பாது, இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமான ஆவணம் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த்…
இணைந்திருங்கள்