உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும், பகுதி 1
பகடைக்காயாகிய உக்ரைன் “உக்ரைன் எல்லையில் ரசியா ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படைகளைக் குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரமும் தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளது. அந்தத் தாக்குதல்…
13 ஆவது திருத்தத்தைத் தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. .!
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே!…
13 ஐ நடைமுறைப்படுத்த டெல்லியை கோரிய கட்சிகளுக்கு புலம்பெயர் தமிழர் செருப்படி!
இலங்கை அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுக்கும்படி ஏனைய அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை. இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் அரசியல் யாப்பின் 13ம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா…
ராஜபக்ஷர்களை 2015இல் தோற்கடித்தது போன்ற நிலையொன்று, மீண்டும் ஏற்படும் .!
நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், ராஜபக்ஷர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைக் காட்டிலும், படுமோசமான குழிக்குள் இப்போது விழுந்துவிட்டார்கள். ராஜபக்ஷர்கள் மீண்டும்…
வடக்கு மற்றும் கிழக்கு ‘தென் சீனக் கடலில் அமைந்திருக்கவில்லை,’
இலங்கையின் பிரதான தமிழ் பாராளுமன்றக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கடந்த நவம்பர் மாதம், கட்சியின் தூதுக்குழு வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்க தலமையிலான சீன-விரோத…
இந்தியாவின் பதில் என்ன? நிலாந்தன்.
இந்திய பிரதமர் மோடி கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும்…
ராஜபக்ஷர்கள் யுகம், இருண்ட யுகம்.!
அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,…
ஜனாதிபதி விளாடிமிர் புடினை அழித்துவிடத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தி யம்.!
இராக்கின் சதாம் ஹுசேனை தூக்கிலிட்டு படுகொலை செய்தது போல, லிபியாவின் மும்மர் கடாபியை வெட்டி படுகொலை செய்து சாக்கடையில் தூக்கியெறிந்தது போல, இன்னும் இந்த உலகின் பல…
கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல -நிலாந்தன்.
நாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு.மரண வீடுகளில் வைப்பதற்கு மலர் வளையங்களுக்கும் தட்டுப்பாடு.அதே சமயம்…
பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்.!
சிவமோகன் சுமதி எம் மத்தியில் பெரிதும் நிலவி வரும் பேசப்படா வன்முறைகளிலொன்று பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையுமாகும். எமது ஆணாதிக்கம் நிறைந்த அதிகாரத் தாபனங்களில் “பாலினம்” என்பது ஆண்,…
இணைந்திருங்கள்