கனடாவிற்கு சட்டவிரோத பயணம்: நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்….!
சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 306 இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள்,…
ஜெலென்ஸ்கியை தனிப்பட்ட முறையில் வற்புறுத்தும் அமெரிக்கா..!
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்குமாறு ஜெலென்ஸ்கியை அமெரிக்கா வலியுறுத்துகிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும்…
ரயில் நிலையத்தில் பாப்பிகளை விற்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்..!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெஸ்ட்மின்ஸ்டர் நிலையத்தில் பாப்பிகளை (Poppies) விற்று பயணிகளை ஆச்சரியப்படுத்தினார். ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு பணம் திரட்ட,…
இலங்கையின் நிலவரம் – புதனன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்..!
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய…
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள்..!
அமெரிக்காவின் கொலராடோ எனும் மாகாணத்தில் அமைந்துள்ள Denver நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அங்கு ஒரே…
வடகொரியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை..!
வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும்…
அவுஸ்திரேலியாவில் இருந்து தப்பி ஓடிய இந்திய கொலையாளி..!
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இந்தியர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படும் என அவுஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில்…
பிரான்ஸ் நாடாளுமன்றத்தை அதிரவைத்த இனவெறுப்பு சம்பவம்…!
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான Carlos Martens Bilongo கருப்பினத்தவர். அவர் மத்தியதரைக்கடலில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருடன் நிற்கும் படகு ஒன்றை மீட்பது குறித்து பிரச்சினை ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது,…
‘உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள்’ – குடிமக்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்தல்!
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒடுக்குமுறைக்கு மத்தியில், ஜேர்மனி தனது குடிமக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட…
8 ஆம் திகதி சந்திர கிரகணம்..!
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்…
இணைந்திருங்கள்