பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ?
2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால்…
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது…!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எலிப்படை 12 ஆம் இலக்க தேயிலைமலை காணியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார்….
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில்கொழும்பு -ஹொரணையில் இருந்து நுவரெலியாவிற்கு…
போலி தலதா மாளிகை இடித்து அழிக்கப்பட்டது…!
குருநாகல் பொத்துஹெரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் பணி இன்று (08) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டதாக…
ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே மனோ, திகா, ராதா போட்டி…!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் இந்த…
ஹட்டனில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு…!
ஹட்டன் நகருக்குள் முட்டையின் விலை தொடந்தும் அதிகரித்து வருவதாக பிரசேவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது ஹட்டனில் முட்டையொன்று 60, 65 மற்றும் 70 ரூபாய்க்கும் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாக…
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி ரணில்…!
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் இந்த…
இலங்கையில் மீண்டும் கொரோனா.!
மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்….
சா/த பரீட்சை குறித்த விசேட அறிவிப்பு…!
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை இவ்வருடம் மே மாதத்தில் நடத்தப்படுவதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்படுமென…
உள்ளாட்சி தேர்தலில் ஆதிவாசிகள் போட்டி…!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கு ஆதிவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சுயாதீனமாக போட்டியிடுவதா அல்லது தமது பிரதிநிதிகளை கட்சிகளின் சார்பில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு…
இணைந்திருங்கள்