ஓகஸ்ட் புரட்சியை தொடங்கிவைத்த இரு கலகக்காரர்கள்!
டாக்டர் சசித்ரா தாமோதரன் இன்று… ஓகஸ்ட் 9 79 ஆண்டுகளுக்கு முன், இதேபோல ஒரு ஓகஸ்ட் 9 அன்றுதான், இந்திய மண்ணின் அடிமை இருளைப் போக்க, ஒரு…
அதிமுக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைக்கேடு செய்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் குற்றச்சாட்டு.!
‘உலகப் பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும். கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி…
எதிர்க்கட்சிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றன – மோடி
நாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொளி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்….
சின்னி ஜெயந்த் மகனுக்கு குவியும் பாராட்டுகள்!
ஒரு காலத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக விளங்கியவர் சின்னி ஜெயந்த். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் பேசும் வித்தியாசமான மொழி ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது….
தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை, தமிழ்நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? தொழிற்சந்தையில் தமிழ்நாட்டின் முகம் எப்படி உருமாறியது? 1991ல் அப்போதைய இந்திய…
மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம்!
சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான…
ஜூன் 2: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்
ச.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று (ஜூன் 2). அவருடைய ஒப்பற்ற இசை மேதைமையைப் பற்றியும் இசைத் துறையில் அவர் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளைக் குறித்தும்…
தமிழ்நாட்டில் இனிமேல் தான் தீவிரமடையும் கொரோனா!
இந்தியாவின் இரண்டாவது கொரோனா அலையின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளை தற்போது காட்டுகிறது என்றும் மே மாத இறுதிக்குள் புதிய நோய்த்தொற்றுகள் 1.5 லட்சம் எனும் அளவில் குறையும் என்று…
பிரதமர் மோடியை எப்படி மன்னிக்க முடியும்?
மருத்துவமனைகள் பெருந்தொற்று நோயாளிகளாலும், சவகிடங்குகள் பிணங்களாலும், அணையா பெருந்தீயுடன் சுடுகாடுகளும் மூழ்கிக்கிடக்கும் ஒரு அவல காலத்தில் இதை எழுத நேர்கிறது. பெருந்தொற்றால் உடல் சுற்றப்பட்ட தாயை, தமக்கையை,…
இந்தியாவில் கூட்டாட்சிக்கான உரத்த குரல் தமிழ்நாடு
புது டெல்லியின் கருத்துருவாக்கர்கள் 2021 ஐந்து மாநிலத் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள்? தேர்தல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், ‘பாஜகவின் அஸ்வமேத…
இணைந்திருங்கள்