கேரளத்தில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதும் ஒரு பெரிய சவால்.
கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் எழுதப்படாத விதி. 1982-க்குப் பிறகு இப்போதுதான்…
அரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை;
இந்தியா முழுவதும் பரவிய கொரோனோ இரண்டாம் அலை டெல்லி மாடலின் கோர முகத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிக்காட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டதாக மோடிக்கு நன்றி…
சுவாசம் கேட்கும் தேசம்!
“கொரோனா இரண்டாவது அலை தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் நமது பொறுமையையும், வலி தாங்கும் திறனையும் சோதிக்கிறது’’ என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் பிரதமர்…
ஊழலின் மறுபெயர் மோடி.!
கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள துயரம் என்பது பல முனைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்மையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் போதிய அளவிற்குப்…
மனித உயிர்களைவிட நாள் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாஜக தலைவர்கள்….!
பொது சுகாதாரத்தை விட ஜோதிடர்களை திருப்திப்படுத்த மத்திய அரசாங்கமும், மாநிலஅரசாங்கமும் முடிவெடுத்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிற கும்பமேளா ஹரித்வாரில் இம்முறை 11 ஆண்டுகள் முடிந்ததுமே…
ஆக்சிஜன் இல்லாமல் டெல்லி மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள் பரிதாப பலி
ஆக்சிஜன் இல்லாமல் டெல்லி மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள் பரிதாப பலி20 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மரணமடைந்த மருத்துவமனை.தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர…
ராகுல் காந்தி மேற்கு வங்காளத்தில் பேரணிகளை இரத்து செய்தார்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பேரணிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரத்து செய்துள்ளார். மேற்குவங்காள சட்டப்பேரவைத்…
105 நிமிடத்தில் 36 புத்தகங்களை படித்து சாதனை படைத்த இந்தியா சிறுமி!!
வெறும் 105 நிமிடத்தில் 36 புத்தகங்களை வாசித்து இந்தியாவை பூர்விகமாக கொண்ட சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா என்கிற ஐந்து வயது இந்திய…
“சிங்கூரில் விவசாயமா, தொழில் துறையா என்ற பிரச்சினை ஒருபோதும் இருந்ததில்லை.!
பிரீத்தா டா (Pritha Tah) வின் தந்தை பிரதீப் டா (Pradip Tah) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்ட்) எம்எல்ஏ-வாக இருந்தவர். அவர் 2012-ல் கொல்லப்பட்டபோது, பிரீத்தா…
’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’
நிகழ் அய்க்கண் இந்திய ஒன்றியத்தில், அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத்தேர்தல்…
இணைந்திருங்கள்