மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி! ஹாலிஎலயில் சோகம்..!!
மரம் முறிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 48 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளித்தன்ன – மாவத்தேகம ஹாலிஎல பகுதியிலேயே இன்று மதியம் அவ்வனர்த்தம்…
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் பெண்ணை தாக்கியமை தொடர்பாக மூவர் கைது…!
பொகவந்தலாவை – டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் பெண்ணை தாக்கியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
மலையக இலக்கிய தந்தை தெளிவத்தை ஜோஸப் காலமானார் ..!
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப் இன்று காலை காலமானார். * பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில்…
இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி!
தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார்…
பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம்..!
” பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள்….
ஐக்கிய மக்கள் கூட்டணி ’22’ இற்கு நிபந்தனையுடன் ஆதரவு!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைக்குழு நேற்று கூடியது. இதன்போதே…
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா. முடிவு.!
1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கியது. 1989 இல் நடைபெற்ற…
வடிவேல் மீது தாக்குதல்.!
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட போது, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து அரங்கேறும் மோசடி!
ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள – சுற்றுலா பயணிகள் மூவர், ரயில் ஆசன பதவில் மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. ஜேர்மன் நாட்டை சேர்ந்த மொரிஸ்…
13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது.!
கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரு சந்தேகநபர்களும் நேற்று…
இணைந்திருங்கள்