‘நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம்’
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தின் 2ஆம் கட்டடைப் பிரிவில் காணாமல்போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது பாட்டியுடன் காட்டுப்பகுதிக்கு,…
‘சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை’
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் உள்ளநாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகாரம் பெற்ற தலைவராகவும் இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான சிபாரிசை பிரதமர்…
மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன், ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்
மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார். தென்னிந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர்…
‘தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, நுவரெலியாவில் ஒரு கல்லுாரி அமைக்க வேண்டும். ”
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோவை இலங்கை வருமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று வைகோவை சந்தித்து பேசிய…
மலையக பெண்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டம் சவால்கள் நிறைந்தவை.
பெருந்தோட்ட பகுதி பெண்களின் பிம்பம் நிழலாடுகிறது இவ்வரிகளில்.’பெண்’ என்பவள் எப்போதுமே போற்றப்பட வேண்டியவள்தான். பிறப்பின் மகத்துவத்தை உணர்த்த அவள் ஏற்க வேண்டிய பாத்திரங்களோ ஏராளம். தேசிய மற்றும்…
ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.
மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பளப்…
கம்பனிகளின் அடாவடிகளைத் தட்டிக்கேட்பது யார்.!
தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்….
இந்த அரசாங்கம் நினைத்தால் இந்த தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.!
எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
ரிஷாட்டுக்கு எதிராக கொதித்தெழுந்த ஜீவன்.!
ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேவலமான அரசியலை செய்து வருகிறார்கள். 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான்…
சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக வெளிவரும் தகவல்கள்!
வீட்டுப் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு மற்றும் அச்சிறுமிக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் பலவிதமான கொடுமைகள் தொடர்பான தகவல்கள் நாளும் பொழுதும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள்…
இணைந்திருங்கள்