ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரெட்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!
ரீலங்கா கிரிக்கெட் நடத்தும் விசேட இருபதுக்கு 20 தொடரில் எஸ்.எல்.சி கிறீன் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், எஸ்.எல்.சி ரெட்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில்…
ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனைகளை வெறியேற்ற கோரி பீஃபா கடிதம்!
ஆப்கானிஸ்தானில் உள்ள மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக பீஃபா உதவி கோரியுள்ளது. அவசரமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி…
ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ்…
உலக கோப்பை டி20 ஆஸி. அணி அறிவிப்பு
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ம் தேதி ஏமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தொடங்குகிறது. இந்நிலையில் உலக கோப்பைக்கான அணியை முதல் நாடாக ஆஸ்திரேலியா…
இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தமது…
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண முதல் சுற்றில் 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடும்
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள முதல் சுற்றில் நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய 3 அணிகளை இலங்கை…
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா…
பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து இவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள்…
பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக…
ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பிலிருந்து விலக இலங்கை முடிவு!
ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இலங்கை விலகுவதற்கு முடிவுசெய்துள்ளது. தேசிய கரப்பந்தாட்ட அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…
மழையால் விசேட இருபதுக்கு இருபது தொடரின் முதல் இரு போட்டிகளும் ஒத்திவைப்பு!
இன்று ஆரம்பமாகவிருந்த ஸ்ரீ லங்கா கிரிக்கட்டினால் நடத்தப்படும் விசேட இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரின் இரண்டு போட்டிகளும் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளன. கண்டி – பல்லேகலை மைதானத்தில்…
இணைந்திருங்கள்