தமிழ் தேசிய மக்கள் முன்னையினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் வகையில் தீபம் ஏற்றி, அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டு இந்நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னையினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் வகையில் தீபம் ஏற்றி, அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டு இந்நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றிய சிறார்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சிறுவர்கள், பெற்றோர்கள் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.