வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டுமா?
எந்த வகை வெள்ளை முடியாக இருந்தாலும் அதை வேரிலிருந்து கருப்பாக வளர வைக்கக்கூடிய ஒரு குறிப்பை பற்றி தெரிந்துக்கொள்வோம். ஆண்களுக்கு சிலபேருக்கு தாடி மீசையெல்லாம் கூட சீக்கிரம்…
நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்!!
பழ வகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்திலுள்ள சம அளவு…
அழகு தரும் கொலாஜன்!!
நம் சரும ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு புரதமே கொலாஜன். ஒருவரின் சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள்,…
மனம் பூக்கின்ற போது அவர்களின் மீது ஆழ் மனதில் உண்டாவது தான் காதல்.
காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள்…
பெண்கள் ஆண்களிடம் முதலில் ஈர்க்கப்படுவது முகத்தைப் பார்த்து தான்.
ஒவ்வொருவரும் மற்றவருடன் பழகும் போது அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை நிச்சயம் கவனிப்போம். அப்படி தான் பெண்களும் ஆண்களுடன் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின்…
மூளைதான் நம் மொத்த உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். அவற்றில் முதன்மையான பிரச்சனையாக கரு…
கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். .!
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் எனஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யாவில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து…
வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை!! (
நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த…
பொடுகை போக்கும் பீட்ரூட்!
நம்மை பொறுத்தவரையில் விலை உயர்ந்த காய்கறி, பழவகைகளில் தான் அதிகம் சத்து நிறைந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதே சமயம் சில காய்கறிகளில் பல மருத்துவ…
தாய்ப்பால் புரைக்கேறி 52நாள் சிசு உயிரிழப்பு.!
பிறந்து 52 நாள்களேயான சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. வட்டுக்கோட்டை சித்தன்கேணியைச் சேர்ந்த சிசுவே உயிரிழந்துள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு தாய்ப்பால் குடித்துவிட்டு…
இணைந்திருங்கள்