அன்று மாமா ஜே.ஆர்.ஜெயவர்த்தன எழுதிய அரசியல் வரலாற்றை இன்று நடைமுறைப்படுத்தும் மருமகனான ரணில் .!
நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில்,…
ஐரோப்பாவின் “வெப்ப பிரளயம்”
இந்தக் கோடையில் ஐரோப்பாவின் இரண்டாவது வெப்ப அலை, கண்டம் முழுவதும் உச்சபட்ச வெப்பநிலைகளை உண்டாக்கி வருகிறது. தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளின் வெப்பநிலை அதிகபட்சமாக…
சீனாவுக்கு எதிராக அணிதிரல உலக நாடுகள் முன் வர வேண்டும் .!
திபெத்தியர்களுக்கு எதிரான சீன அட்டூழியங்கள் இன்றிலிருந்து இடைவிடாமல் தொடர்கின்றன, மதத்தின் இலவச பயிற்சி, மனித கௌரவத்திற்கான அடிப்படை மரியாதை மற்றும் திபெத்திய மொழியைப் பயன்படுத்துவதற்கான திறன் மற்றும்…
இலங்கையின் இந்த தீவிர பிரச்சனைக்கு சீனா ஒரு முக்கிய காரணம் .!
இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு…
தனது ஜனாதிபதிக் கனவை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார் .!
மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால்…
திருவுளச்சீட்டு மூலம் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார்.
1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் நாடாளுமன்ற…
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுவதுமாக அரசாங்கத்தின் தவறு அல்ல..!
இலங்கையின் ராஜபக்ச வம்சத்தின் இறுதி நாட்கள் மிகவும் வித்தியாசமான கதையைச் சொல்கிறது. புதன்கிழமை அதிகாலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறினார். சில நாட்களுக்குப் முன்னர்…
பாகிஸ்தான் இலங்கையை போன்றே பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது..!
சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை (பிஆர்ஐ) திட்டத்தில் சீனாவிடம் இருந்து பெருமளவில் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தெற்காசிய நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு,…
ஜனாதிபதி பதவி விலகல் என்பது ஒரு செய்தி மட்டுமே.;.!
ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2022 ஜூலை 9ம் திகதி…
மின்சாரத்தையும் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.!
இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட…
இணைந்திருங்கள்