புறக்கோட்டை சந்தையில் பருப்பு மற்றும் சீனி விலை குறைவு..!
கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது. மேலும், இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம்…
X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற நாட்டிற்குள் உள்நுழைந்த சீனக் கப்பல்
X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திற்கு…
சுற்றுலாத்துறையின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை..!
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்…
இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.!
இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 2ஆம் திகதி…
கொழும்பில் இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்.!
இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகிறது. இலங்கை வங்கி ஊழியர்கள் இந்தப்…
திடீர் திருப்பம் – 22 ஐ ஆதரிக்க மொட்டு கட்சி எம்.பிக்கள் முடிவு
” அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.” – என்று ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
‘கப்புடா’வின் முயற்சி முறியடிப்பு! முக்கிய இரு ஏற்பாடுகள் 22 இல் தக்கவைப்பு!!
இலங்கையில் ‘செனட்’ சபை முறைமையை இல்லாதொழிக்காமல் இருந்திருந்தால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசமைப்புக்குள் உள்வாங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்திருக்காது – என்று நீதி அமைச்சர் விஜயதாச…
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க சீனா உதவி….!
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின்…
டிசம்பர் இறுதி வரை தேவையில்லாமல் பயணம் செய்யாதீர்கள்-அசேல குணவர்தன
நாட்டில் தற்போதைய நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை டிசம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவு மக்களை வலியுறுத்துகிறது. தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆக…
‘பிரதமரின் மகன் எனக்கு சவால் அல்ல’ !தயாசிறி
வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் எனக்கு சவால் விடமாட்டார் என…
இணைந்திருங்கள்