வெள்ளவத்தையில் குர்ஆன் வைக்கப்பட்டிருந்த பாடசாலை புத்தக களஞ்சியத்திற்கு சீல்.!
வெள்ளவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் காணப்பட்டதையடுத்து…
மொஹமட் செய்தால் கோசம், விஜயரத்ன செய்தால்?
மொஹமட் செய்தால் கோசம் எழுப்பும் கிழக்கை மீட்பவர்கள் விஜயரத்ன செய்தால் குரல் எழுப்ப முடியாதவர்களாக இருக்கின்றார்கள் (பாராளுமன்ற உறுப்பினர் – இரா.சாணக்கியன்) இந்த இடத்தில் ஒரு மொஹமட்…
இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதி.!
இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதியொருவர் வெள்ளிக்கிழமை (02) வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில்…
நாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை.!
“துரதிஸ்டவசமாக நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று பிடில் வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று…
முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடை செய்யப்படும்.!
முகக்கவச தடைச்சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடை செய்யப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது.!
தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத கொள்கை பிரசாரங்களை வட்சப் குழுமத்தின் ஊடாக பகிர்ந்தமை மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் 2 பேர்…
நாட்டில் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை.!
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலைமை ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் 800…
ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும்.!
ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. பத்தரமுல்லையில்…
புதிய பொருளாதாரக் கொள்கைகள் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.!
இந்த சர்வதேசப் பொருளாதார வியூகத்தில் பின்விளைவுகளும் இருக்கின்றன. அது அனைவராலும் உணரப்படாமலும், புரிந்துகொள்ளப் படாமலுமே இருந்தன. இந்தப் பின்விளைவுகள் எதுவும் நேரடியானதில்லை, மறைமுகமானது. “வெப்பமயமாதல் பற்றி நாம்…
புலம்பெயர் குழுக்கள் பலவற்றுக்குத் தடை.!
சில தனிநபர்களும் உள்ளடக்கம்உலகத் தமிழர் பேரவை உள்ளடக்கம்பெரும்பாலான குழுக்கள் 2015-இல் தடை நீக்கப்பட்டவைஇற்றைப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடுபிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளடங்கலாக தமிழ் புலம்பெயர்க்…
இணைந்திருங்கள்