கெர்சனில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை அறை…!
உக்ரேனிய புலனாய்வாளர்கள் கெர்சனில் ஒரு பாதாள அறையில் உடைந்த மூன்று எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். ரஷ்ய துருப்புகளிடம் இருந்து Mykolaiv, கெர்சன் கைப்பற்றப்பட்ட பிறகு, உக்ரேனிய வீரர்கள் ஒரு…
ஜோ பைடன் உரையின் போது இடைமறித்த ஆர்வலர்கள்..!
எகிப்தில் நடக்கும் காலநிலை மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றும்போது காலநிலை ஆர்வலர்கள் இடைமறித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சி மாநாடு எகிப்தில்…
வேலைநிறுத்தம் தொடர்பில் ஒன்றாரியோ கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!
வேலைநிறுத்தங்கள் ஒன்ராறியோ மாணவர்களின் கற்கும் உரிமையை மறுத்து அவர்களின் கல்வியையும் பாதிக்கின்றன. இதுமட்டுமன்றி பெற்றோர்களுக்கும் தேவையற்ற அசவுகரியங்களை ஏற்படுத்துகிறன. எனவே தான் நாம் பாடசாலை ஊழியர்களின் வேலை…
அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க்குடும்பம்!
அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை…
அமெரிக்கஇடைத் தேர்தலில்வரலாறு படைத்தார் 23வயது நபீலா_சையத்..!
12 Nov 2022 நபீலா சையத், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரான கிரிஸ் போஸ் என்பவரை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்….
கனேடிய குழந்தையை கொண்டாடும் அறிவியல் உலகம்…!
உயிரைப் பறிக்கும் மரபியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கனேடிய குழந்தை ஒன்று முதல் முறை முன்னெடுக்கப்பட்ட சிகிச்சையால் குணமடைந்து அறிவியல் உலகமே கொண்டாட வைத்துள்ளது. ஒட்டாவாவில் வசிக்கும் ஜாஹித்…
சீன நிறுவனத்துக்கு ஜெர்மனி விதித்துள்ள தடை…!
சீனாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு Chipmaker-ஐ விற்பனை செய்வதை ஜேர்மனி தடை செய்துள்ளது. ஜேர்மன் பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா உள்ளது. குறிப்பாக, வாகன நிறுவனங்களான Volkswagen, BMW…
“அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்” – பிரதமர் ட்ரூடோ வேண்டுகோள்…!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இரண்டு டோஸ் கோவிட் – 19 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர்…
உக்ரைன் போரில் பிரித்தானிய ராணுவ வீரர் உயிரிழப்பு….!
ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலில் பிரித்தானிய ராணுவ வீரர் உக்ரைனில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சிறப்புப் படையில் பணியாற்றியவர் சைமன் லிங்கார்ட். ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ராணுவத்திற்காக பல…
நடுக்கடலில் தவித்த புலம்பெயர்ந்தோரை கைவிட்ட இத்தாலி…!
200க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோருடன் நடுக்கடலில் படகு ஒன்று சிக்கித் தவித்த நிலையில், இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இத்தாலியின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள Giorgia Meloni…
இணைந்திருங்கள்