சுதந்திர தினத்தன்று ரஞ்சன் பொதுமன்னிப்பில் விடுதலை?
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்….
21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை. இது ஏன் என்று எதிர்க்கட்சித்…
‘கஜேந்திரகுமாரின் அரசியல் போராட்டத்துக்கு ஆதரவு’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். உண்மையில் அவரது கட்சி…
சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் என்னிடம் இருக்கிறது! ரவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி…
ஜனவரி மாதத்துக்குள் அமைச்சரவை மாற்றம் சாத்தியமில்லை.!
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ளதெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. அமைச்சரவை மாற்றம் ஜனவரி…
தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணம் இன்னும் இறுதிநிலையை எட்டவில்லை.!
தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணம் இன்னும் இறுதிநிலையை எட்டவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஆவணத்தில் கைச்சாத்திடுவதில்லை என இலங்கை…
தாதியர் சங்கம் ஜே.வி.பி வசம்!
இலங்கை தாதியர் சபைக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 32 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றதுடன், முருத்தெட்டுவே…
பண்டிகைக் காலத்தில், மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் .!
சந்தையில் மரக்கறிகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சந்தைக்குக் கிடைக்கப்பெறும்…
மனோவுக்கு கொவிட் தொற்று உறுதி!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு(Mano Ganeshan) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில்…
ஹம்பாந்தோட்டை மேயர் மீது கொழும்பில் நில அபகரிப்பு குற்றச்சாட்டு!
குண்டர் கும்பலினால் கொள்ளுப்பிட்டியில் காணி பலவந்தமாக அபகரிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மேயர் மீது குற்றச்சாட்டு உள்ளது. துவான் அசன் சலீம், துன்பத்தில் இருக்கும் பிள்ளைகளின் தந்தை, குண்டர்களும் காவல்துறைக்கு…
இணைந்திருங்கள்