ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட கணவன், மனைவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….!
யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட கணவன், மனைவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை…
தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா..! 
தமிழ் தேசிய மக்கள் முன்னையினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.தியாக தீபம் திலீபனை நினைவு கூரும்…
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி காக்கைதீவு, சாவல்கட்டு மீனவர்கள் போராட்டம்!
தடையில்லாமல் மண்ணெண்ணெயை வழங்குமாறு கோரி காக்கைதீவு துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் காக்கைதீவு மற்றும் சாவல்கட்டு மீனவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். யுத்தம் நடந்த…
அச்சுவேலியில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என அச்சுவேலி…
யாழ் மாவட்ட பண்பாட்டு விழா – 2022…
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு விழா நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரும்…
யாழில் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலையா…!
பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்…
வடக்கில் சீனாவை அனுமதித்துள்ளது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்!
சீனாவால் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து இனியாவது அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சீனாவால் ஏற்படவுள்ள…
வடக்கிலும் இன்று மழை வீழ்ச்சி..!
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
வவுனியா யுவதி கொலையில் திடுக்கிடும் தகவல்!
வவுனியா, நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இளம் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினமிரவு (18) இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட…
யாழில் நோயாளியுடன் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்ட…
இணைந்திருங்கள்