Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: வட மாகாணம்

வட மாகாணம்

ரணில் நல்லவர். இருந்தாலும் தனித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் மந்திரவாதி கிடையாது. 

” புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும். அப்போது அவர்களால் துணிந்து முதலீடுகளைமேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

வட மாகாணம்

தமிழர்களிடமிருந்து தலைவர்களை தேடுங்கள், 

” எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…

வட மாகாணம்

பிரதமரான ரணிலுக்கு சி.வி .விக்னேஸ்வரன் ஆதரவு.! 

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பிரதமரை நியமித்தார். இந்த நிலையில் பிரதமர்…

வட மாகாணம்

யாழில் வன்முறையை தூண்டி குளிர்காய நினைப்பவர்கள் தமது அரசியல் கோழைத்தனத்தை கைவிட வேண்டும்..! 

வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாறை கொச்சைப்படுத்தாதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள நாடாளுமன்ற…

வட மாகாணம்

21ஆவது திருத்த முன்மொழிவை வழிமொழிகிறது கூட்டமைப்பு! 

19ஆவது திருத்ததச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தம் நோக்கம் இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் தன்னிச்சையாக இயங்கும் அணியால் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தத்துக்கான முன்மொழிவை மையப்படுத்தி…

வட மாகாணம்

கோட்டா – மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சி.! 

கோட்டா – மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ஒன்று சேருமாறு புதிய ஜனநாயக மாக்கிச லெனினிசக் கட்சி வன்னி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது…

வட மாகாணம்

தமிழரசுக்கட்சி தன்னை ஒரு பெரிய கட்சியாக நம்புகிறது. .! 

தமிழ்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன் கடந்தகிழமை  ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டிருந்தார். எல்லாக்…

வட மாகாணம்

இலங்கை அரசாங்கத்திடம் இந்த பொறுப்பு கூறலுக்கான ஆர்வம் இல்லை. .! 

பொறுப்பு கூறல் விடயத்தை மூடி மறைக்க அனைவரும் சேர்ந்து முற்படுகிறார்களா? என்கின்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு ஏற்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தெரிவித்தார். ஐக்கிய…

வட மாகாணம்

நடமாடும் சேவை ஏமாற்று வேலை; .! 

வவுனியாவில் இடம்பெற்று வரும் காணிப்பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்படுத்த…

வட மாகாணம்

ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும் – நிலாந்தன். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse