இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தல்…!
தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த ஏப்ரல்…
காதலியை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரன்…!
டெல்லியில் காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் 18 நாட்கள் வைத்திருந்து காட்டில் வீசிய ‘குரூர’ வாலிபரை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார்…
நாளை விண்ணில் பாய்கிறது ‘ஆர்ட்டெமிஸ்-1’….!
வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் முதல் ராக்கெட் சோதனைக்கு நாசா பச்சைக்கொடி காட்டியுள்ளது. நிலவுக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா இப்போது மீண்டும் அதே முயற்சியைக்…
6 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து மனு தாக்கல்…!
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என நாராயணசாமி கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…
சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமாகாது: டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!
17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில், கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பாலியல்…
இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை…!
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத்…
தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும்…!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் லேசான மழைப்பொழிவு இருந்தது. அதன்பின்னர் மழை அளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தநிலையில் வங்க…
உலக நாடுகளின் பார்வையை தன்பக்கம் திருப்பிய தமிழர்…!
சாதனை தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு தான் புகழ்பெற்ற…
குஜராத்தில் தேர்தலை புறக்கணித்துள்ள 18 கிராமங்கள்…!
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற…
காவல்நிலையத்தில் கடைசி கையெழுத்து: மகிழ்ச்சி பொங்க வந்த நளினி..!
ராஜீவ்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள நளினி கடைசியாக பரோல் கையெழுத்து போட காட்பாடி காவல் நிலையத்துக்கு இன்று மகிழ்ச்சி பொங்க வந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர்…
இணைந்திருங்கள்