தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் மழை பெய்கிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லை இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு…!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் காலை 10:00மணிக்கு மல்லாவி கோவில் பொது மண்டபத்தில் துணுக்காய்…
கொய்யாப்பழம் பறித்த தலித் வாலிபரை அடித்தே கொன்ற கிராம மக்கள்..!
உத்தர பிரதேச மாநிலத்தில் கொய்யாப்பழம் பறித்த தலித் சமூக வாலிபரை கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம்…
60-வது நாளை எட்டிய இந்திய ஒற்றுமை யாத்திரை..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடந்து வருகிறது. இதில், திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்….
ஆனந்த விகடன் குழும தலைவரின் மனைவி காலமானார்..!
ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவர் மறைந்த பாலசுப்ரமணியனின் மனைவி சரோஜா காலமானார். அவருக்கு வயது 86.இன்று காலை (நவ.,6) 7:30மணிக்கு அவரது வீட்டில் காலமானார்.அவருக்கு ஒரு மகன்,…
‘பி எஸ் என் எல்’ நிறுவனத்தின் அதிரடி முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!
Bsnl நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. அது மட்டும் இன்றி பண்டிகை கால சலுகைகளையும் வழங்கி வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர்….
இந்தி மொழியில் மருத்துவ படிப்பு: அமல்படுத்தும் இந்திய மாநிலம்..!
இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை மந்திரி அமித் ஷா கடந்த அக்.16-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், உத்தரகாண்ட்…
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக விதிக்கப்பட்டுள்ள முக்கிய தடை..!
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது அம்மாநில பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கழிவுகளை…
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை கடற்கரையை ஓட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி…
“ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை” சாத்தியமா…?
மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு…
இணைந்திருங்கள்