Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: தென் பகுதி

தென் பகுதி

முட்டை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது.! 

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கமீது முட்டை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்….

தென் பகுதி

அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விலகிய பிரதமர் 

பிரதமர் மகிந்த ராஜபக்ச அனைத்து விழாக்களில் இருந்தும் குறுகிய காலத்திற்கு விலகியிருக்க வேண்டியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள வைத்திய ஆலோசனைக்கமைய இவ்வாறு…

தென் பகுதி

சுதந்திர கட்சியினரை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றுங்கள்’ 

அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசிலிருந்து வெளியேற்றுவது சிறந்ததாக அமையும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்….

தென் பகுதி

பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது.! 

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரதானி…

தென் பகுதி

இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு .! 

இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த…

தென் பகுதி

கடந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் பேசுவதில் அர்த்தமில்லை.! 

விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பருவ காலத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம்…

தென் பகுதி

அரசாங்கத்தை தவறாக வழி நடத்தும் குழுக்கள்! 

இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)…

தென் பகுதி

இந்த அரசாங்கம் குண்டை வெடிக்க செய்தே ஆட்சிக்கு வந்தது. 

அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பயன்படுத்திய மூலோபாய செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்கே வினையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்….

தென் பகுதி

ஆட்சிமாற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைந்து வெகுவிரைவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவோம். 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு பல்வேறு காரணிகள்…

தென் பகுதி

ஜனாதிபதியின் முட்டாள்தனமான செயல்! 

‘ஒரே நாடு ‘ஒரே சட்டம்’ -குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நியமனமானது முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse