Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: முக்கிய செய்திகள்

இலங்கை

கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்தும் வர்த்தமானி தயார்? 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையை ரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின்…

இலங்கை

நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு.! 

பண்டிகை நாட்களை முன்னிட்டு இக் காலப் பகுதியில் பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். அதன்படி தங்க நகைகள் கொள்ளை, பணப்பைகள் திருட்டு,…

உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்.! 

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் மீது மர்ம நபர் திடீரென தாக்குதல் நடத்தி முயன்றதில் ஒரு போலீஸ் கொல்லப்பட்டார். அந்த மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில்…

இலங்கை

அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்.! 

உலகமே எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு,அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்” .! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென…

இலங்கை

கத்தோலிக்க மக்கள் அமைதியாக நீதியை பெற தொடர்ந்து முயன்று வருகின்றமை மதிக்கத்தக்கதோர் விடயமாகும். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை…

இலங்கை

காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது.! 

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

இலங்கை

கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.! 

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…

இலங்கை

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்.! 

முல்லைத்தீவு, ஐயன்குளம் மக்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு மாத காலத்தினுள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார். ஐயன்குளம்…

உலகம்

533 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களின் தரவுகளை வெளியிட்ட பேஸ்புக் 

533 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை வெளியிட்ட பேஸ்புக் நிறுவனம்நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தொலைப்பேசி எண்கள் என்பன ஆரம்ப…

இலங்கை

வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா? 

வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா? – மைத்திரியை நோக்கி பேராயர்! பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse