நத்தார் தின நிகழ்வில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் பிரதமர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பு மற்றும் விருந்துபசாரம் நேற்று இரவு கொழும்பில்…
மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலே ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்சவைச் சந்தித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில்…
விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் அலரி மாளிகையில் வைத்து வேளியிடப்பட்டது:
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய -‘கடதுராவ’ நூல் வெளியீடு இன்று முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில்…
சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசினார் ஜீவன்
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து…
இராஜதந்திர சமூகத்தினருடன் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் சந்திப்பு
வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ், 13 அக்டோபர் 2021 அன்று, வெளிநாட்டமைச்சின் கலையரங்கத்தில் இராஜதந்திர சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். அங்கீகரிக்கப்பட்ட கொவிட் வழிகாட்டலுக்கமைவாக நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் கொழும்பிலுள்ள…
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்….
இந்திய இராணுவ தளபதி பிரதமருடன் சந்திப்பு
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே…
சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது….
பல நாட்களுக்குப் பின் கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் நடத்திய முக்கிய சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) அலரி மாளிகையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள…
பருவநிலை மாற்றத்தால் பேரழிவு தொடங்கி விட்டதா?
கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில்…
இணைந்திருங்கள்