வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிய இலங்கை வீரர்!
உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த திலங்க இசுரு குமார 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. .!
ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று…
முத்தையா முரழிதரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதி!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக…
பஞ்சாப் அணி திரில் வெற்றி.!
ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்த போதும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். 4 ஆவது லீக்…
மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!
கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒரு மணி நேரம், நான்கு…
டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமனம்.!
டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது தோள்பட்டையில் காயமேற்பட்டு ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை…
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று.!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது….
பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் போட்டிகளுக்கும் பரிசீலிக்கலாம்.!
இந்திய அணியின் புதிய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை, டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்வது குறித்தும் இந்திய அணி நிர்வாகம் யோசிக்க வேண்டுமென்று கருத்து கூறியுள்ளார் முன்னாள் வீரர்…
இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா…
அரையிறுதியில் சாய்னா தோல்வி.!
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது. ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில்…
இணைந்திருங்கள்