முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பூர்விக இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
வீட்டிற்கு வெளியே ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும் மக்கள் பிரவேசித்துள்ளனர்.
இணைந்திருங்கள்