இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.

இதில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சமல் ராஜபக்ஸ ஆகியோரும் வருகைத்தந்துள்ளனர்.