கடந்த 1987 ஆம் ஆண்டு இதேநாளில் யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

கடந்த 1987 ஆம் ஆண்டு இதேநாளில் யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.