இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்பும் நாடு அல்ல என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:- இந்தியா ஒருபோதும் வன்முறையை போரையும் ஆதரித்தது இல்லை.

ஆனாலும் அநீதி அடைக்குமுறைகளுக்கு நடுநிலையாக இந்தியா இருக்காது” என்றார். இது தொடர்பாக ராஜ்நாத்சிங் வேறு எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை.