பயிரிக்கூடல் முருகன் ஆலய நந்தி பலிபீடமானது நேற்றுமுன்தினமிரவு இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.