கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கடந்த சில தினங்களாக தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.